....P.K. Chandran, Advocate,
Erode.
M/s Knit pro international
vs The State of NCT Delhi in
https://indiankanoon.org/doc/180042115/
வழக்கின் சாராம்சம் : காப்புரிமை
சட்டம் பிரிவு 63 பிணையில் விடக்கூடிய குற்றமா அல்லவா ?
மேற்படி பிரிவின் கீழான குற்றத்திற்கு
அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கலாம், குவசிமுச இரண்டாம் பகுதி பட்டியல் படி 3 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கக்
கூடிய குற்றங்கள் முன் அனுமதியின்றி ஏற்கத்தக்க
மற்றும் பிணையில் விடத்தக்க குற்றம் ஆகும்.
காப்புரிமை சட்டம் பிரிவு 63 இந்த கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம்
என்பதால் மேற்படி பிரிவின் கீழ் ஆன குற்றம் ஆனது முன் அனுமதியின்றி ஏற்கத்தக்க மற்றும்
பிணையில் விடா குற்றம் என உச்ச நீதிமன்றத்தால்
தீர்ப்பளிக்கப்பட்டது.
....P.K. Chandran, Advocate,
Erode.
.............
Comments
Post a Comment